![எட்டையபுரம் அரண்மனை](https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/bfi_thumb/2018063042-olw7nnpeu4uocz1ifmmb0wmwl8v113peeeflr814oy.jpg)
எட்டையாபுரம்
புரட்சி கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் எட்டையாபுரம் ஆகும். இது திருநெல்வேலியிலிருந்து 76 கி.மீட்டரிலும் கோவில்பட்டியிலிருந்து 35 கி.மீட்டரிலும் அமைந்துள்ளது. அவர் வாழ்ந்த வீடு நினைவு…
![பாஞ்சாலங்குறிச்சி கோட்டை](https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/bfi_thumb/2018061829-e1529319921318-olw7neb0xsht4vf5yik1bz0ane5cw4o313wqygf2f6.jpg)
பாஞ்சாலங்குறிச்சி
பாஞ்சாலங்குறிச்சி கிராமம் தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் திருநெல்வேலியிருந்து 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிறிய ஊராகும். இவ்வூரில் பிறந்த மக்களால் போற்றப்பட்ட…
![அய்யனார் கோவில் காட்சி](https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/bfi_thumb/2018061479-e1529317252980-olw7ndd6qygit9gj405erh8u209zofkcoz99h6ggle.jpg)
அய்யனார் சுணை
அய்யனர் சுணை திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் ஊற்றி பெருகும் இயற்கையான நீருற்று இதன் அருகில் ஒரு அய்யனார்…