மூடு

செ.வெ.எண்.1327 திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை வழித்தடத்திற்கு 2 புதிய பேருந்துகளின் சேவையை மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இயக்கி வைத்தார்கள்