மூடு

செ.வெ.எண்.1331 “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் வருகின்ற 06.09.2024 அன்று வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அடங்கிய குழு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்கள்