மூடு

செ.வெ.எண்.1367 எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அண்ணாரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்