மூடு

செ.வெ.எண்.1384 ஐந்தாவது புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா வருகின்ற 03.10.2024 முதல் 13.10.2024 வரை சங்கரப்பேரி திடலில் நடைபெற உள்ளதை முன்னிட்டு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பார்வையிட்டார்